இதழ் விரித்ததால், மொட்டு மலரானது ...
நீ என் இதழ் மூடினாய், ஏனோ நான் மலர்ந்தேன் ...
இதழ்கள் மூட, இமைகளும் மூடின...
மூடிய இமைகளால் சிலநேரம் மறந்திருப்போம்
பரந்த இவ்வுலகையும்! நீயும் நானும் யாரென்றும் !!!!
No comments:
Post a Comment