19 March 2010

முத்தம்


இதழ் விரித்ததால், மொட்டு மலரானது ...


நீ என் இதழ் மூடினாய், ஏனோ நான் மலர்ந்தேன் ...


இதழ்கள் மூட, இமைகளும் மூடின...


மூடிய இமைகளால் சிலநேரம் மறந்திருப்போம்


பரந்த இவ்வுலகையும்! நீயும் நானும் யாரென்றும் !!!!



No comments:

Post a Comment